sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

திருவள்ளுவர்

/

முயற்சியே உயர்வு தரும்

/

முயற்சியே உயர்வு தரும்

முயற்சியே உயர்வு தரும்

முயற்சியே உயர்வு தரும்


ADDED : டிச 18, 2009 04:06 PM

Google News

ADDED : டிச 18, 2009 04:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* நீரில் உள்ள தாமரை மலர்த்தண்டின் நீட்டம் அந்நீரின் ஆழத்தின் அளவைப் பொறுத்தது. அதுபோல,ஒருவரின் உயர்வு அவன் மேற்கொள்ளும் முயற்சியைப் பொறுத்தே அமையும்.<BR>* சோம்பல் தன்னைக் கொண்ட வனையே அழிக்கும் தன்மையுடையது. சோம்பலை உடையவனின் குடும்பப்பெருமை அவன் வாழும் காலத்திலேயே சிதைந்து விடும்.<BR>* தன் செல்வ வளத்தைப் பிறருக்கு நன்மை செய்வதில் செலவிடும் நல்லவர் களிடம் இருக்கும் வறுமை கொடியது. அதைவிட, தன் செல்வத்தால் பிறருக்கு தீங்கிழைக்கும் கொடியவர்களிடம இருக்கும் செல்வம் மிகக் கொடியதாகும். <BR>* பகைவர்களால் கேடு விளையத்தவறினாலும் ஒருவன் கொண்ட தீயஎண்ணமாகிய பொறாமையே அவனுக்குத் தவறாமல் கெடுதலை உண்டாக்கும். ஆகையால், பொறாமை கொண்டவன் அழிவதற்கு வேறொன்றும் தேவையில்லை. <BR>* விருப்பும் வெறுப்பும் இல்லாமல் அனைத்து உயிர்களுக்கும் அருள்கின்ற இறைவனைப் போற்றி வணங்கி வழிபபவர்களுக்கு இன்பமே அன்றி எந்நாளும் துன்பம் உண்டாவதில்லை.<BR><STRONG>- திருவள்ளுவர் </STRONG></P>



Trending





      Dinamalar
      Follow us